வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கவிதை எழுத‌....

 பெண்ணே!

உனக்குத்தான்

கவிதை எழுத‌

பேனாவை எடுத்தேன்.

அது

என்னை விட்டு விடு.

அந்த ரவிவர்மாவின்

தூரிகையை பிடுங்கிக்கொண்டு

வா

என்றது.


__________________________ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக