செவ்வாய், 10 டிசம்பர், 2019

கண்களே...கண்களே

கண்களே...கண்களே

===============================ருத்ரா

அன்று அவள் ஒருநாள்

கண்களால் சிரித்தாள்.

கண்களால் பேசினாள்.

பேசியதை

மொழி பெயர்த்து தா என்று

கண்களிடம் கேட்டேன்.

"பெயர்த்துத் தந்தது"

என் இதயத்தை!



===================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக