வியாழன், 27 ஏப்ரல், 2017

நகைச்சுவை (12)

நகைச்சுவை (12)
==========================================ருத்ரா இ பரமசிவன்


டில்லிக்கு போனாராமே விசாரணைக்கு

ஆமாம்.

அப்புறம்

அங்கே இங்கே என்று சென்னைக்கு அவர் வீட்டுக்கே வந்தார்களாம்
பல மணிநேரங்கள் விசாரணையாம்.

அப்புறம்.

ராஜாஜி"பவனுக்கு" கூட்டிட்டுப்போனார்களாம்.

ஏன்? "டிஃபன்" சாப்பிடவா?

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக