ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நகைச்சுவை (16)

நகைச்சுவை (16)
==================================ருத்ரா இ பரமசிவன்.

அந்தப்பொறியை அக்குவேறாய் ஆணிவேராய்
பிரித்துப்பார்த்து விட்டார்கள்.

என்ன கிடைத்த தாம்?

செத்த எலியும் மசால்வடையும் தான்.

அப்படின்னா..?

அதாவது வாக்குகளும் இலவசங்களும்.

================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக