ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நகைச்சுவை (15)

நகைச்சுவை (15)
==================================ருத்ரா இ பரமசிவன்

சிந்து பாத்தும் கடற்கிழவனும் னு ஒரு படக்கதையை பத்திரிகையில்
படிசிருக்கேன்.

சரி

அதுல சிந்துபாத்து அந்த கிழவனைத் தோளில் சுமந்து கொண்டு
அங்கும் இங்கும் திரிந்து கொண்டே இருப்பான்.

ஆமாம் அதுக்கென்ன இப்போ

அப்படியே அந்த பத்திரிக்கை 400 ,500 எபிசொடு நீட்டிக்கிட்டே இருக்கும்.

இப்போ என்ன சொல்ல வர்றீங்க?

தினகரனோட அந்த கேஸ  வச்சுகிட்டு  மத்திய சர்க்கார் சென்னைக்கும் டெல்லிக்குமா இப்படி சிந்துபாத் கதை எழுதிக்கிட்டிருக்காகளே ....அதைத்தான் கேட்டேன்..!!

============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக