சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
அன்புத்தம்பிக்கு என் நினைவேந்தல்
"செங்கோடி.."
இப்படி
உன்னைக்
கூப்பிட்டுகொண்டே தான்
இருக்கிறேன்
மவுனதிலும் கூட.
என் தமிழின்
உயிர் மெய் எழுத்துக்கள்
ஊறிக்கொண்டிருக்கும் வரை!
_____________________________
இ பரமசிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக