வியாழன், 5 ஏப்ரல், 2018

ருத்ராவின் கவிதைகள்

ருத்ராவின் கவிதைகள்
=======================

நாமும்
காவிரி காவிரி
என்கிறோம்.
அவர்களும்
"காவி" ரி.."காவி" ரி
என்கிறார்கள்.

________________________________

மோடிஜியிடம்
யாராவது சொல்லுங்கள்
காவிரி
ஏதோ ஒரு அயல் நாட்டின் குட்டித்தீவு
என்று.
உடனே
விமானத்தில் புறப்பட்டு விடுவார்
கை குலுக்கி
பேச்சுவார்த்தை நடத்த.

___________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக