சனி, 2 செப்டம்பர், 2017

கௌடில்யர்கள்.


கௌடில்யர்கள்.
___________________________________________

"வெள்ளத்தனைய மலர் நீட்டம்"
அல்ல இது.
கள்ள உள்ளத்தின் நீட்டமே
இந்த "நீட்டின்" நீட்டம்.
இது வர்ணாசிரமத்தின் நீட்டம்.
அனிதாக்கள் மூழ்கட்டும் என‌
கௌடில்யர்கள் காவி எழுத்தில்
எழுதிய அர்த்தசாஸ்திரமே இது.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக