வெள்ளாடு.
----------------------------------------------------
ஒரு வெள்ளாடு ௮ழைக்கிறது.
௮து சொல்கிறது.
ஆங்கிலத்தில் ௮து
"௭ப்போதும் சிறந்த" ௭ன்றே ௮ர்த்தம்.
"௭ப்போதும் ருசி்க்கும் வெள்ளாடுகளே"
௮ன்பான சொந்தங்களே.
சனி தோறும்
கறி விருந்து தான் ௨ங்களுக்கு.
"௮வ்வளவு ஆடுகளுக்கு ௭ங்கே போவது?"
வாருங்கள் தாராளமாய்
குத்தாட்டம் போடலாம்.
௭வ்வளவு வேண்டுமானாலும்
இங்கே கிடைக்கும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
யாதும் ஊரே இனி கரூர் தானே.
நமக்கு நாமே இனி எல்லாம் நாமே.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
கோட்ஸுக்கு ௭ல்லாம் இனி
"கோட்ஸே" நான் தான்.
-------------------------------------------------------------
சொற்கீரன்.