வெள்ளி, 20 மே, 2022

மகத்தான மனிதன்

 மகத்தான மனிதன் 


"என் பெயரைச்சொல்லி

உன்னையும் துண்டு துண்டாக்கி

வெட்டி வீசியிருப்பார்களே!

நல்லவேளை நீதி உன்னை 

காத்து விட்டது.

நீதியின் புதல்வனே உனக்கு

என் வாழ்த்துக்கள் "

என்று அந்த மகத்தான மனிதன்

ராஜிவ் காந்தி

ஆரத்தழுவியிருப்பார்

பேரறிவாளனை.

_____________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக