புதன், 18 மே, 2022

பேரறிவாளன் விடுதலை.

 


பேரறிவாளன் விடுதலை.

________________________________ருத்ரா


யார் சொன்னது

அந்த உச்ச பட்ச 

மரச்சுத்தியல்கள்

மரத்துப்போனது என்று?

நம் ஜனநாயகத்தின் 

இதயம் கூட இதில் தான்

என்று

உரத்து தட்டிக்காட்டி விட்டது.


___________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக