சனி, 5 செப்டம்பர், 2020

மூணு

 மூணு

________



நான் கட்டிய சிந்துவெளி நகரங்கள்.

"கொட்டி" சொல்லியும் புரியவில்லை நீ.


தேன் கூடு. 

________________________________ருத்ரா


ஒரே மண்ணின் பொம்மைகள்.

ராம ராவண அனுமார்கள்.


கொலு.

____________________________ருத்ரா



மழை பெய்தது.

நகரமே தலைகீழாய் கிடக்கிறது.


தேங்கிய நீரின் நிழல்

___________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக