வியாழன், 3 செப்டம்பர், 2020

அகோரப்பசி.

 ஆறு குறும்பாக்கள்

____________________________ருத்ரா



ஒளியின் கண்ணாமூச்சி இல்லை

இந்த கொரானா இருட்டுக்குள்.


சினிமா

__________________________________ருத்ரா


இறந்து போன பொருளாதாரத்தின்

தகனக்கூடங்கள்.


தொழிற்சாலைகள்

__________________________ருத்ரா


வெறும் பட்டுச்சேலைகளும்

நகைகளும் தானா வாழ்க்கை?


சின்னத்திரைகள்

___________________________ருத்ரா


கோவில்களின் பூட்டுகள் திறந்தாலும்

கடவுளை திறக்க சாவிகள் இல்லை.


ஊரடங்கு ரத்து

____________________________ருத்ரா


மேஜை தட்டல்கள் மட்டுமே

இனி வீர உரையாற்றும்.


குளிர்காலத்தொடர்.


___________________________ருத்ரா


உண்டியல்களுக்கும் 

அகோரப்பசி.


கோவில்களில் ஊரடங்கு

____________________________ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக