சனி, 8 ஆகஸ்ட், 2026

நிழல் தூவல்களாக‌

 "மகிழ்ச்சி ஜீவா

வணங்குகிறேன்"

. . . . . . . . . 

திரு வண்ணதாசன் அவர்களே!

இந்த ஓவியத்தில்

சிரித்துக்கொண்டே

கண்மூடி 

ஆனால் தூக்கத்தொடு 

கண்ணாமூச்சியாடி

கனவு காண்பதைக்கூட‌

ஒவ்வொரு எழுத்தாக‌

நிறுத்தற்குறிகள்

அணிவகுக்கும்

வியப்புக்குறியாக‌

அந்த ஆரியன் காவு

குகைவழி நிழல் தூவல்களாக‌

கவிதையாக்கி

பரிமாறியிருக்கிறீர்கள்.

நன்று நன்று,,நன்றி

‍______________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக