எண்ணிக்கொண்டே
எண்பதாம் ஆண்டும்
வந்து விட்டோம்.
கனவும் ஏக்கமும் காட்டின
இன்னும் நூறு நூறு
மைல்க்கல் தூரமென்று.
துன்பம் இன்பம்
விரவிக்கிடந்தோம்.
ஆயினும்
எப்போதும் அது
இனிமையே!
என்றும் அது
இனிமையே!
நம் சுதந்திரம்!
_______________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக