வண்ணதாசன் அவர்கள்
எட்டிப்பார்த்த
கண்ணாடி சன்னலில்
கவிதையாய்
துளிர்த்திருந்தார்
பழனி பாரதி.
வளையல் பூச்சிகள் கூட
வளையல் ஓசைகளை
க்ளுக் என்று
காட்டியிருக்குமோ?
கவிதைக்கண்ணாடி
தூளாய் நொறுங்கி
கலைடோஸ் சித்திரங்களில்
மனம் நொறுங்கிய
மழை ஊசிகளை
நனைய விட்டிருந்தது.
_________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக