சனி, 29 ஆகஸ்ட், 2020

சலவைக்கல்


குறும்பாக்கள் 

________________________


சலவைக்கல் தான்

அழுக்கு இன்னும் போகவில்லை.


கோயில்

‍‍‍‍‍___________________________ருத்ரா


மனங்களின் நிழல்கள் அங்கே.

நாங்கள் மட்டுமே இங்கே!


புலம் பெயர்ந்தோர்

______________________________ருத்ரா


நேற்றுப்பார்த்த தங்கள் முகங்களை

தேடின பறவைகள்.


வறண்டு விட்ட குளம்

______________________________ருத்ரா 


ஹிட்லருக்கு ஒரு நாற்காலி.

முசோலினிக்கு ஒரு நாற்காலி.

உலக நாடுகள் மரத்துப்போயின.


இலங்கை

_________________________________ருத்ரா


அவள் கண்ணை கசக்கினாள்.

பெற்றோர்கள் கண் கலங்கினார்கள்.

மாப்பிள்ளையிடமோ "வைரமோதிரம்"


ஒரு வழியனுப்பு


‍‍‍‍‍_________________________________ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக