சனி, 22 ஜூலை, 2017

ஒரு அரசியல் ஜோக்

ஒரு அரசியல் ஜோக்
====================================ருத்ரா

கோவணாண்டிகளாய் இருந்தாலும் தேர்தல் வரும்போது எல்லாரும் இந்நாட்டு  மன்னர் என்று அந்த கோவணத்தையே முண்டாசு மகுடம் சூட்டிக்கொண்டு ஓட்டுப்போட வரும் நம் நாட்டு ஜனநாயக சப்பாணி
ஒருவர் ஒரு கிளி ஜோஸ்யக்காரரிடம் செல்கிறார்.நாட்டு நிலவரம் பற்றி அலசுகிறார்கள்.

கிளி ஜோஸ்யக்காரர்

சப்பாணி நீயும் இந்நாட்டு புது மன்னர் ஆகி மூணு ஆண்டு முடிஞ்சுபோச்சு.நீ படுற வேதனையெல்லாம் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான் அப்புறம் ....

சப்பாணி

"கொஞ்ச நாளைக்கு   தானா அப்புறம்......"  சொல்லுங்க ஜோசியரே !

கிளி ஜோஸ்யக்காரர்

""கொஞ்ச நாளைக்கப்புறம்     ...அதுவே உனக்கு பழக்கமாயிடும்"

=====================================================================


2 கருத்துகள்:

வைசாலி செல்வம் சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி திருமிகு வைசாலி செல்வம் அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக