சனி, 22 ஜூலை, 2017

நகைச்சுவை (33 )

நகைச்சுவை (33 )
================================================ருத்ரா

செந்தில்

எண்ணே !எனக்கு ஒரு ஆசை !

கவுண்டமணி

ஏண்டா "போனி குதுரை "தலையா!  சும்மா இருக்க மாட்டயே .
என்ன கை துரு துருங்குதா? எக்குத்தப்பா போய் "அரசாங்க களி "
திங்க போயிராதேடா.

செந்தில்

அதாண்ணே ! வேலூர் மதுரை புழல் களி எல்லாம் சாப்பாட்டுச்சுண்ணே !
நாக்கு நம நமங்குது ! சிக்கன் சிக்ஸ்டி பைவ் அது இது இது ன்னு
ஸ்டார் ஓட்டல் கணக்கா போடுறாங்களாமல்ல .
தானே
கவுண்டமணி

என்னடா சொல்ற நீ.

செந்தில்

அதாண்ணே .."பெங்களூர்" ஒண்ணு தாண்ணே பாக்கி!

கவுண்டமணி

அடேய் ..அடேய் ..இருர்ரா ..ஒன்னே..

(கவுண்ட மணி கால் செருப்பை கழற்றுகிறார் .செந்தில் ஓடி தப்பி விடுகிறார்)

=================================================================
நகைச்சுவைக்காக எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக