செவ்வாய், 18 ஜூலை, 2017

நகைச்சுவை (32)


நகைச்சுவை (32)
============================================ருத்ரா

செந்தில்

அண்ணே...நம்ம கமல்....

கவுண்டமணி

என்னடா சொல்லப்போறே...வயத்தக் கலக்குதடா..

செந்தில்

அவர் இல்லீங்க...அண்ணே

கவுண்டமணி

என்னடா நொண்ணே...சீக்கிரம் சொல்லித்தொலைடா ..

செந்தில்

ஒரே லஞ்சமும் ஊழலும் பெருகிப்போச்சு..

கவுண்டமணி

டேய்...டேய்...நிறுத்துடா..

செந்தில்

ஏண்ணே... பதறுரீங்க...ஏதோ "ஜம் ஜம் ஜமைக்கா"ன்னு ஒரு குட்டித்தீவுல
தான் லஞ்சம் ஊழல்னு சொல்லி மக்கள் போராடுறாங்க

================================================================
நகைச்சுவைக்காக எழுதியது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக