சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
அண்ணல் காந்தி அடிகள்!
ஒரு தூரிகைக்குச்சியே
கை கால் முளைத்து
குச்சி யூன்றி
வரைந்த அமைதியின்
ஓவியமே
உலகத்துக்கோர் நிழல்!
________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக