வியாழன், 28 ஜூலை, 2022

அந்தக்காடு.

 அந்தக்காடு.

ஆரண்யம் அல்ல.

அங்கு வால்மீகிகளும் இல்லை.

ஆனாலும் 

வில் முறியும் ஒலி கேட்டது.

அம்பு துளைத்தது.

வானம் முழுவதிலிருந்தும்

ரத்தம் ஒழுகியது.

ஓலைச்சுவடிகள்

அழுது கொண்டிருக்கின்றன.

இறந்தது

கடவுளா?மனிதனா?

________________________________________

ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக