வியாழன், 28 ஜூலை, 2022

அது சாணி அல்ல.

 வண்டுகள் எல்லாம் கூடி

ஒரு கவிதைப்போட்டி நடத்தின.

ஒரு சாணிவண்டு

பரிசை தட்டிச்சென்றது.

பரிசு கவிதைக்கு அல்ல.

காலப்பரிமாணத்தை

அது உருட்டிச்சென்றதற்கு.

அது சாணி அல்ல.

இந்த உலகமே தான்.

________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக