சனி, 26 ஆகஸ்ட், 2017

அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
==========================================ருத்ரா

செந்தில்

அண்ணே! ஒரு "ஐயம்".

கவுண்டமணி

கேளுடா..அதுக்கு ஏண்டா புரியாத மொழியில‌ கேக்கிற.
சந்தேகம்னு தமிளுல‌ கேளுடா.

செந்தில்

முதலமைச்சரத் தான் மாத்தணும். அவரைத்தவிர யாரை வேணும்னாலும் போட்டுக்குங்க . ஆட்சியை நாங்க கலைக்க மாட்டோம்னு லெட்டர் குடுத்துருக்காங்களே..அதனால..

கவுண்டமணி

அதனால...

செந்தில்

நா வேணா "முதலமைச்சர்" பதவிக்கு விண்ணப்பம் குடுக்காலாம்ணு..ணு..ணு...
(சொல்லி முடிக்காமலேயே ஓடி விடுகிறார்)

கவுண்டமணி

அடீய்ய்ங்க்க்...படுவா..ஓடிப்பொய்ரு...ஆசையபாரு ஆசைய..

(கவுண்டமணி கையை ஓங்குகிறார்)

=========================================================
(நகைச்சுவைக்காக)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக