சனி, 31 ஜனவரி, 2026

கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

 கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

_________________________________________


தேடல் விளிம்புகளுடன்

கானல் நீர் 

சள சளப்புகளின்

ஜரிகை வேலைப்பாடுகளுமே

தான்

வாழ்க்கை.

அதிலும் எழுதுவதற்கு

உங்கள்

வானமே எல்லையில்லா ஒரு

காகிதம்.

_______________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக