வியாழன், 21 ஏப்ரல், 2022

"தூளியிலே ஆடவந்த..."

"தூளியிலே ஆடவந்த . . . ."

__________________________________ருத்ரா


இசையால்

தாலாட்டுபவர் தான்.

ஆனால்

அந்த ஒப்பீடு மூலம்

குழந்தையையும் கிள்ளிவிட்டு

தாலாட்டுப‌வர் அல்லவா

ஆகி விட்டார்

இசையின் ராஜா!


__________________________ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக