திங்கள், 14 மார்ச், 2022

சுத்தமாகின

 

அந்த "வேடனும்" "செம்படவனும்" 

தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

ராமனும் கிருஷ்ணனும் 

வெளியேறி விட்டார்கள்.

கோவில்கள் சுத்தமாகின என்று 

வாத்தியங்கள் சத்தம் போட்டன.


-------------------------------------------------------------------

ருத்ரா 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக