செவ்வாய், 1 மார்ச், 2022

செம்மல் அமரர் சங்கரலிங்கனார்!

 


இன்று வெறும் எலும்புக்கூடாய்

உயிரற்றுக்கிடக்கிற‌

தமிழ் நாடு எனும் பெயருக்கு

"உயிர்" தந்தவர்

செம்மல் அமரர் சங்கரலிங்கனார்!

அந்த உயிர் மூச்சில்

ஓ தமிழர்களே

இன்றாவது உயிர் பெறுங்கள்.

சமஸ்கிருத பிணத்தை நீங்கள்

இன்னுமா சுமந்து கொண்டிருப்பது?


______________________செங்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக