சனி, 12 மார்ச், 2022

சவ்வூடு பரவல் (2)

 சவ்வூடு பரவல் (2)

-----------------------------------------------------



பஞ்சமன் 


"பிரமனை த் "  தரிசிக்க 

விஷ்ணு சஹஸ்ர நாமம் 

சொல்லிய பிறகு 

அதிலிருந்து ஒரு மனிதன் வந்து 

விழுந்தான்.

அவனை யாரும் தொடமுடியவில்லை! 

------------------------------------------------

ருத்ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக