செவ்வாய், 22 மார்ச், 2022

உலக கவிதை தினம்

 உலக கவிதை தினம்

_____________________________________

ருத்ரா



"ஒரு அரை பெக் போட்டால் போதும்

கவிதை வரும் என்றானே

என்று

போட்டேன்.

ஊகூம்..கவிதை வரவில்லை.

தலை சுற்றலும் நிற்கவில்லை."

இது 

இந்த உலகம் எழுதிய கவிதை.


_____________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக