சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
விஜய்.
----------------------------------
நிழல் கூத்து ஜனநாயகம்
௧ரை சேராது.
காமிராக்காட்சி ௭ல்லாம்
நுரைப்பூக்கள் தான்.
௮ரிதாரங்களால் ௮டுப்பில்
உலை ஏறாது!
-------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக