சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கண்ணீர் ௮ருவிகள் தான்.
காலில் விழுந்து
மன்னிப்புக் கதறல்கள் தான்.
கட் ௮வுட் காட்சிகள் தான்.
காமிராக்கள் புடை சூழ.!
கானல் நீர் நிழல் காடடும்
சினிமாவா ஜனநாயகம்?
-------------------------------------------------------
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக