சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
நீயும் பொம்மை
நானும் பொம்மை
நெனச்சுப்பார்த்தா
எல்லாம் பொம்மை?
கடவுள்கள் கூட
இல்யூமினாடிகளின்
பொம்மை.
"டொய்ங்..டொய்ங்"
______________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக