வியாழன், 30 செப்டம்பர், 2021

.ஃப்ரான்சிஸ் கிருபா 

______________________________ருத்ரா


சொல்லுக்குள்

ஒளிந்திருந்து

சொல்லோடு

அம்பு  

விட்டுக்கொண்டிருந்தாயே!

அது எந்த அர்த்தத்தைத் தேடி 

வாழ்க்கையா ? மரணமா?

அந்த மரணத்தையா உன்

முகநுாலாக்கி ஒளிந்து

கொண்டாய்?

உன் சொற்பசியெடுத்த 

மான்களாய்

அம்பு தைத்து நாங்களும் இங்கு 

வீழ்ந்துகிடக் கின்றோம்.

------------------------------------------------------










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக