வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நிலா நிலா ஓடிவா

 நிலா நிலா ஓடிவா

___________________________ருத்ரா



நிலா நிலா ஓடிவா!

நில்லாமல் ஓடிவா!

மலை மேலே ஏறி வா!

மல்லிகைப்பூ கொண்டு வா!

நிலா சொன்னது

இதுக்கு மேலே என்னால்

வரமுடியாது.

"வாராயோ வெண்ணிலாவா

கேளாயோ எங்கள் கதையை"ன்னு

யாரோ ரெண்டு பேர் கூப்டுராங்க.

போய் பாத்துட்டு வாரேன்.

அந்த பௌர்ணமியும் 

திடீர்னு அமாவாசை ஆனது.


_____________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக