செவ்வாய், 26 அக்டோபர், 2021

 ஈரோடு தமிழன்பன்

________________________ருத்ரா.



நம் எழுத்துக்களின் எலும்புகள் 

கூன் நிமிர்த்தியபோது தான் தெரிந்தது 

உன் உயிர் மூச்சு எனும்  

மானிட உரிமையை 

அதில் பெய்திருக்கிறாய் என்று.

தமிழ்க்கவிதையின் முதல் இமயம் அது! 

இன்று இந்த விருதுகள்

வளைந்து  கொண்டன உன்னை

வணங்கி வாழ்த்த!

___________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக