செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

வேண்டாம் வில் அம்புகள்.

             


            இந்த ஊசியிலைக்காடுகளில்
            மனிதர்களே மிருகங்கள்.
            மிருகங்களே மனிதர்கள்.
            சொற்கள் ஊசிகளாய்
            இலை முகங்களில்
            மறைந்திருக்கலாம்.
            இந்தக்காட்டில்
            வேட்டையாட வேண்டுவது
            வில் அம்புகள் இல்லை.
            அன்பும் அறனும் உடைத்த‌
            பண்பும் பயனுமே அது.

         
                                                 ருத்ரா இ.பரமசிவன்

imagem não exibida

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக