திங்கள், 11 டிசம்பர், 2023

பூ மாரி..

 

ஏதோ அந்த ஒன்றிரண்டு

தீர்ப்புக்களுக்காக

வானத்தில்

மேலும் கீழுமாக குதித்தீர்களே.

மொத்தப் புத்தகத்தையும்

எங்களிடம் கொடுத்துவிட்டார்கள்.

அந்த காகிதங்களையெல்லாம்

கிழித்து சுக்கல் சுக்கலாய்

பூ மாரி 

பொழிந்துகொண்டிருக்கிறார்கள்

வானத்திலிருநது தேவர்கள்....

அப்படி யென்று இனி

புராணங்கள் 

சொல்லிக்கொண்டிருக்கும்....

------------------------------------------------------

ருத்ரா.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக