சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
17.10.25
_______________________________________________
உன் மீது
காதல் என்று
பொய்யைக்கொண்டு
ஒரு கவிதை
எழுதினேன்.
அது மறுத்து விட்டு
உண்மையைத்தான்
எழுதியது
உனக்கு என் மீது
காதல் இல்லை
என்று.
_______________________________
மின்னற்பீலியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக