சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
அந்த கேள்விக்குத்தான்
இன்னும்
விடை கிடைக்கவில்லை.
எந்தக்கேள்வி?
எந்தக்கேள்வியா...?
இரு
கேட்டுச்சொல்கிறேன்.
_____________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக