வியாழன், 2 செப்டம்பர், 2021

அந்த முகம்

 https://www.facebook.com/photo/?fbid=1166259810563823&set=gm.1452004735182954

THANKS FOR THIS LINK



1 நபர் மற்றும் தாடி இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்


அந்த முகம் நம் மீது

குண்டுகளை உமிழ்கிறது.

நாசமாய்ப் போங்கள் சவங்களே என்று!

உயிர்த்த இந்த கண்களில்

இன்னுமா அந்த வரிகள்

புலப்படவில்லை?

"தனியொருவனுக்கு 

உணவில்லை யெனில்..."

______________________கவிஞர் ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக