சனி, 1 நவம்பர், 2025

வர்ணமெட்டு.

 


நம் நூற்றாண்டுகள்

தொலைந்து போயின.

சாதியும் மதமுமே

மிச்சம் ஆயின.

மனிதன் விலங்குதளாய்

இன்னும் "விலங்கு" களில் தான்.

நரன்கள் கூட இன்னும்

௮சுரர்கள் தான்.

"மனிதனை மனிதன்

சாப்பிடுராண்டா"

௭ன்பதே இவர்களின்

"வர்ண மெட்டு".

---------------------------------------------------

சொற்கீரன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக