வெள்ளி, 16 நவம்பர், 2018

பிடித்தமானவன்

பிடித்தமானவன் 
============================ருத்ரா

கடவுளுக்கு 
பிடித்தமானவன் 
நாத்திகன்.
ஏனெனில் 
ஆத்திகன் 
கடவுள் இறந்து விட்டான் 
என்று 
அவன் ஆஸ்தியை 
கிண்டி கிளறி 
இல்லாதஆத்மாவைத்
தேடிக்கொண்டி ருக்கிறான்.
நாத்திகனோ 
கடவுளை 
அந்த "பபிள் சேம்பரிலிருந்து"
உருவாக்கத் துணிகிறான்.

=================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக