பக்கங்கள்

வெள்ளி, 22 மார்ச், 2024

அகழ்நானூறு-61
--------------------------------------
சொற்கீரன்.


கோடு உமிழ் நீரில் வெறி கமழ 
பைங்குழை ஆர்த்து அடர்க் கானும் மெலியத் திரி தரும் கொல் களிறு ஆங்கே சூர் படுத்தன்ன ஆறிடை ஊர்ந்து 
விற் கொலைஞர் அம்புகள் 
தூஉய் உயிர் கொல்லும்
கொடுஞ்சுரம் சென்றான் 
பொருள் வயின் கொள்கை 
தலை மேல் சூடி.





----------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக