சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
வெள்ளி, 22 மே, 2020
அழகே அழகு
அழகே அழகு _______________________________ருத்ரா நகம் கடிக்கும் உன் அழகே அழகு! எனக்கு வலிக்கவே இல்லை. மிகவும் சுவையாக அல்லவா இருக்கிறது. உன் நகமும் நான் தான் என்று உனக்கு தெரியாது. ________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக