சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
சனி, 23 மே, 2020
இது கொரோனா காலம்!
இது கொரோனா காலம்! _________________________________ருத்ரா பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட பட்டியல் ரெடி. "சிம்ம வாஹினி புஷ்ப ஹாசினி அம்ச வர்ஷனி பத்ம வாசனி .......... கடைசியில் தேர்வானது.. "கிருமி நாசினி" _____________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக