சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
வியாழன், 7 மே, 2020
அசுவமேத யாகம்
இவர்கள் நவீன ராமர் அசுவமேத யாகம் நடத்தினார் ஒரு சின்ன திருத்தத்துடன். குதிரைக்குப்பதில் "கொரோனாவை" அலங்கரித்து கை தட்டி ஆரவாரத்துடன் இந்தியாவெங்கும் அனுப்பினார்! ___________________________ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக