சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
ஞாயிறு, 17 மே, 2020
நிவாரணம்.
நிவாரணம். ______________________________________
கட்டம் கட்டமாய் நிவாரணம். சந்தோஷம். ஆனால் இந்த பரமபத கட்டங்களில் கார்பரேட்டுகளின் பாம்புகளே அதிகம். ஏழைகளின் ஏணிகளை விட. _______________________________ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக