சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
திங்கள், 25 நவம்பர், 2019
நீ
நீ ======================================ருத்ரா சோலையிலே நீ குயில். அலையிலே நீ துளி. வானிலே நீ பிறை. பூவிலே நீ கனவு. காயிலே நீ கனி. எழுத்திலே நீ சுழி. கருத்தினிலே நீ கனல். எனக்குள்ளே நீ பறவை. உனக்குள்ளே நீயே நான். காதலே காதலிக்கும் என் காதலே நீ. ========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக