சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
ஞாயிறு, 8 ஏப்ரல், 2018
காதல் ஓவியம்
காதல் ஓவியம்
காதலின் குறுக்குவெட்டுத் தோற்றம் சாதி மதங்கள் சாணை பிடிக்கும் ஆணவக்கத்திகளின் கசாப்புகள் தீட்டும் ரத்த விளாறுகளின் ஓவியம். _______________ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக